Wednesday, June 27, 2012

தாய்ப்பால்

நீ பிறந்த உடன் உன் தாய் "சீம்பால்" தருகிறாள்...!

அவள் மரணத்திற்கு பிறகு "வெறும் பாலாவது"
ஊற்றுவாய் என்பதற்காகத்தான்..!

No comments:

Post a Comment