மைதிலிபாண்டியின் கவிதைகள் 9543048494
மூன்றெழுத்தில் தலையெழுத்தை மாற்றும் ஆயுதம்"காதல்"
Wednesday, June 27, 2012
தாய்ப்பால்
நீ பிறந்த உடன் உன் தாய் "சீம்பால்" தருகிறாள்...!
அவள் மரணத்திற்கு பிறகு "வெறும் பாலாவது"
ஊற்றுவாய் என்பதற்காகத்தான்..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment