Wednesday, June 27, 2012

புத்தகம்

ஓரிரு நாட்களில் கிழிந்து விடும் புத்தகத்தை கூட உன் மார்போடு அனைத்துக் கொள்கிறாய்..!

வாழ்நாள் வரை உன்னுடன் வாழ நினைக்கும் என்னை மட்டும் ஏனடி வெறுத்து கொல்கிறாய்..??

No comments:

Post a Comment