Wednesday, June 27, 2012

காதல் வீனான தேடல்

காதலில் ஜெயித்தவன் சொன்னான் காதல் இன்பம் என்று, காதலில் தோல்வியுற்றவன் சொன்னான் காதல் துண்பம் என்று, உண்மையை தெரிந்து கொள்ள நானே காதலித்தேன் பின்புதான் தெரிந்தது காதல் இன்பமான துண்பம் என்று..!

(எவன் தான் சொன்னாத கேக்குறான் அவன் அவன் பட்டாத்தான் திருந்துறான்)

No comments:

Post a Comment