Friday, December 28, 2012

பிச்சை

வார்த்தையை கொட்டி தட்டில் பொருளை கேட்கிறான் "ஏழை"
#
அம்மா தாயே தர்மம் பன்னுங்க


உண்டியலில் பொருளைக் கொட்டி வார்த்தை கேட்கிறான் "பணக்காரன்"
#
ஆத்தா ஈஸ்வரி எனக்கு குழந்தை பிச்சை போடு
¥
புலம்பலுடன் பொறுக்கி

ஏழையின் சிரிப்பு

இந்த ஜென்மத்தில் நான் இறைவனை காண்பேன் என்று எனக்கு நம்பிக்கை இல்லை..!
#
ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காணலாம்.
¥ புலம்பலுடன் பொறுக்கி

Saturday, December 15, 2012

பிணப்பெண்

பல மணப்பெண்கள்,பிணப்பெண்ணாய்த்தான் அமர்கின்றார்கள் மணவறையில், தன் பழைய காதலை மறக்கமுடியாமல்...!
#
புலம்பலுடன் பொறுக்கி

Friday, December 14, 2012

பசி ருசி அறியாது

பணக்காரனுக்கு "டேஸ்ட் பிரியாணி"

பிச்சைக்காரனுக்கு "வேஸ்ட் பிரியாணி"

#
"எஞ்சி"இருக்கும் காலத்தை "கஞ்சி" குடித்தாவது கழித்தாக வேண்டும்

Wednesday, December 12, 2012

ரஜினி பிறந்தநாள்

16வயதினிலேயே "அபூர்வராகங்கள்" மீட்டி "ஆறிலிருந்து அறுபது" வயது உள்ளவர்களுக்கு கூட "நெற்றிக்கண்" ஐ திறந்து சினிமாவுலகிற்கு "தளபதி" ஆகவும் "நல்லவனுக்கு நல்லவன்" ஆகவும் ஏழைகளுக்கு "எஜமான்" ஆகவும் ஒளி தருவதில் "அண்ணாமலை" தீபமாகவும் பல "தில்லுமுல்லு" செய்து "முரட்டுக்காளை" யையும் அடக்கி "முள்ளும் மலரும்" சேர்த்து பரித்து

"படிக்காதவன்" ஆயினாலும் "பணக்காரன்"

ரசிகர்கள் "மனிதன்" வடிவில் கண்ட "ஆண்டவன்"

ரஜினி நலமாக வாழ "பாபா" ஆசிர்வதிப்பாராக..!

#
எவனாச்சும் இத காப்பி அடிச்சு போட்டீங்க..! அப்பறம் அவ்வளவுதான் பொறுக்கி அழுதுடுவான்..!

Monday, December 10, 2012

முதல் கடவுள்

தன் இரத்தத்தை பங்கு வைத்து, எனக்கு பிறப்பு தந்த என் அன்னையே எனக்கு "முதல் கடவுள்"

Wednesday, December 5, 2012

குறுஞ்செய்தி

விட்டுச் சென்ற காதலியே...!

உன் நினைவுகள் என்னை இன்னும் தொட்டுச் செல்கிறதடி,

பேச நேரமில்லையோ..!
நேரமில்லையானால் யானால்

ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பு நான் பெருமகிழ்ச்சி அடைய...!

Tuesday, December 4, 2012

முதல் பக்கம்

என் புத்தகத்தின் முதல் பக்கத்தில் மட்டும் என் பெயரும்,
மற்ற பக்கங்களில் உன் பெயரை மட்டுமே சித்தரிக்கும் சிறு குழந்தையடி நான்...!

கண்மூடித்தனத் காதல்

கண்கள் மறைக்கப்பட்டு செல்லும் வண்டிக் குதிரை போல்,நீ செ(ா)ல்லும் வழியெல்லாம் வருகிறேனடி பெண்ணே...!
காதல் குதிரையாக நான்...

காதல் தாய்

அடித்தாலும் தன் தாயைத்தேடும் சிறுபிள்ளை போலவே..!

பிரிந்த உன்னையே தேடுதடி என் மனம்...!

காதல் அடிமை

நான் அடிமையாக வாழ்ந்தாலும் சந்தோஷப்படுவேன்..!
என்மேல் அன்பான உன் முன் மட்டும்...!

பிரிவின் வலி

என் கண்ணீரும் முகம் கழுவிச் சொல்கிறதடி...!
என்னை விட்டு பிரிந்த உன்னை நினைக்கும் போது...!

Saturday, December 1, 2012

எய்ட்ஸ்

எனக்கும் எய்ட்ஸ்க்கும் எந்த சீமந்தமும் இல்ல...!

எனக்கு மட்டும் எம்புட்டு எய்ட்ஸ் தின வாழ்த்துக்கள்..!

Friday, November 23, 2012

குடியுரிமை

"குடித்தனம்" நடத்துபவர்களை விட

"குடி தனம்" நடத்துபவர்கள் தான் அதிகம்...!


தேசிய தொழில்

அன்னையிடம் அன்பை பிச்சை எடு..!

தந்தை இடம் வீரத்தை பிச்சை எடு..!

ஆசானிடம் அறிவை பிச்சை எடு...!

பாதையில் பலரிடம் பணம் மட்டும் பிச்சை எடுக்காதே...!

#
தமிழ்நாட்டின் "தேசிய தொழில்"

Thursday, November 22, 2012

காதல் து(தூ)க்கம்

உன் மீது துயில் கொள்ளும் வேளையில் என் துக்கங்கள் கலைந்து தூக்கங்களாகி விடுகின்றதடி...!

Wednesday, November 14, 2012

மைதிலி பிறந்தநாள்

முந்தைய அவள் பிறந்தநாளுக்கு (14.11.2011)
"முத்தத்தால்" அபிஷேகம்...!

இன்றைய அவள் பிறந்தநாளுக்கு "இரத்தத்தால்" அபிஷேகம்...!

Tuesday, September 25, 2012

சுடும் நினைவு

சுடாத நிலவொளியில் கூட என்னை சுடுகிறது அவள்
"நினைவொளிகள்"

Monday, September 17, 2012

காதல் கனவுகள்

நான் கனவுகளைத் தான் அதிகம் காதலிக்கிறேன் அவளை கண்ணால் கன்ட நாட்களை விட கனவால் கன்ட நாட்கள் தான் அதிகம் என்பதால்...!

Thursday, August 30, 2012

மைதிலிபாண்டியின் கவிதைகள்9543048494: இனிமை நினைவுகள்

மைதிலிபாண்டியின் கவிதைகள்9543048494: இனிமை நினைவுகள்: அன்று நாம் கை கோர்த்து சென்ற இடமெல்லாம் இன்றும் நான் சொன்று கொண்டுதான் இருக்கிறேன் உன் "இனிமையான நினைவுகளோடு" மட்டும்...!

Friday, August 24, 2012

ஐம்பெரும் காப்பியம்

நீ அனுப்பும் ஐந்து குருஞ்செய்திகளும்...!

ஐம்பெரும் காப்பியங்களாய் தோனுதடி எனக்கு..!
(பொய் சொன்னாத்தான் சிரிக்கவே செய்றாளுக.. அவ்வ்வ்)

Tuesday, August 21, 2012

தவிப்பு

மேலும் மேலும் உனையின்றி தவிக்கும் இதயத்தை என்ன செய்வேன்...!

ஒற்றை ரோஜா

அடிப் பெண்ணே..!

ஒற்றை ரோஜா கூட உன் கை சேரும் போது
"ரோஜா வனத்தின்" அழகை பெற்று விடுகிறதடி...!

இனிமை நினைவுகள்

அன்று நாம் கை கோர்த்து சென்ற இடமெல்லாம் இன்றும் நான் சொன்று கொண்டுதான் இருக்கிறேன் உன் "இனிமையான நினைவுகளோடு"
மட்டும்...!

இலை சருகு

சருகான இலைகள் கூட மீண்டும் உருவாக துடிக்குமடி
உன் கால்கள் தொடும் வேளையில்...!

Sunday, August 19, 2012

நியூ காதல் வசனம்

தொடர்ந்து வா தொட்டு விடாதே...!(இது கார் வசனம்)
தொட்டுவிட்டு தொடர்ந்து போ...! (இனி காதல் வசனமாக அமையட்டும்)

Monday, July 30, 2012

முத்தம்

பெண்கள் செலவில்லாமல் ஆணகளுக்கு செலவழிக்கும் பரிசு தான் "முத்தம்".

பச்சோந்தி பெண்கள்

"பச்சோந்தி" இனத்தின் மறு பிறப்பு தான் பெண்கள் போல...!

Friday, July 27, 2012

காதல் $ கல்யாணம்

காதல் என்றேன் துணிந்து காதல் செய்தாள்...!

கல்யாணம் என்றேன் ஒடி ஒளிந்து கொண்டால் பெற்றோரின் பின்னால்...!

போங்கடி நீங்களும் உங்க காதலும்...

Sunday, July 15, 2012

விழியின் வலி

ஆறு மாதங்களுக்கு பின்பு அவளை இன்று சந்தித்த போது தான் தெரிந்து கொண்டேன் அவள் விழி வழி காதலின் வலியை "கண்ணீராக"

Thursday, July 12, 2012

குப்பைத் தொட்டி

பத்து மாதம் சுமக்காமலும்,

பத்தியமும் இருக்காமலும்


பல குழந்தைகளுக்கு தாயாகிக் கொண்டுதான் இருக்கிறது

"குப்பைத் தொட்டி"

Wednesday, July 11, 2012

கிழித்துப் பார்

உன் கண்களால் கிழித்த்த என் இதயத்தை உன் கைகளாளும் கிழித்துப் பார் பெண்ணே..!

எனக்குள் இருக்கும் உன்னை நீயே அறிந்து கொள்வாய்..!

எமனுக்கும் எமன்

எமனுக்கே எமன் தான் பலர் இன்பமென நினைக்கும் இந்தக் "காதல்"

காதல் கடிதம்

பட்டுப் போன என் இதயத்தை தொட்டுப் போனது...!
எங்கள் காதலுக்காக அவள்(காதலி) தந்த அந்த முதல் "காதல் கடிதம்" தான்...!

அன்னை

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கம் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்


"அனை" உடைந்தாலும் "அன்னை" மனம் உடைந்து விட மாட்டாள்..

தேவதை

இரு இறக்கைகளோடு பிறந்திருந்தாள் என்னவளும்

"தேவதை"
தான்.

Thursday, July 5, 2012

பூவுக்குள் புகம்பம்

அவளைப் பூப்போல் நினைத்திறுந்தேன்

பூவிலும் உண்டு "பூநாகம்" என்பதை உனர்த்தி விட்டால்

என் இதயத்தைக் காயப்படுத்தி...!

Wednesday, July 4, 2012

கோவில்

சாமி நம்பிக்கையே இல்லாதவன் நான்...!

இன்று கோவிலையே சுற்றி வருகிறேன்...!

என்னவளின் வருகையை எதிர்பார்த்து...!

Tuesday, July 3, 2012

இனைய விடாத இனம்

"இதயம்" பார்த்து வந்த எங்கள் காதல் "இனம்" பார்த்து பிரிந்து விட்டது..!

Friday, June 29, 2012

காதல் நிரூபனம்

சந்தோஷமாகவே உயிர் பறிக்கும் நோய் தான் "காதல்"

ஞாபகம் வருவதுஉன் முகம்


ரத்தமும் முத்தமும்

ஜெயித்த காதலுக்கு கவிதை "முத்தத்திலும்"

தோழ்வியுற்ற காதலுக்கு "ரத்தத்திலும்" எழுதப்படுகிறது...!

காதல் அலை

கடல் அலைக்கு கூட காதல் மீது காதல் போல அதனால் தான்
காதலை அழிக்க மனமில்லாமல் திரும்பிச் செல்கின்றன..!

காதல் வேட்டை

புலிகளை மான்கள் வேட்டையாடுவது காதலில் மட்டும் தான்...!

Thursday, June 28, 2012

காதலின் பரிசு

"தூக்கங்களை" எடுத்து விட்டு

"துக்கங்களை" கொடுத்து சென்று விட்டால் காதல் பரிசாக என் காதலி

மற்றவரின் மனைவியாக...!

காதல் தண்டனை

ஒருவரை காதலித்தால் உண்மையாக காதலித்து விடு..!

காதலியோ,காதலனோ பிரிந்து சென்றால் அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய தண்டனை ஆகும்.!

பொறுக்கி

எனக்கு பெற்றோர் வைத்ததோ ஒரு பெயர்,

நண்பர்கள் வைத்த பெயரோ ஒன்று,

எனக்கு நானை வைத்துக் கொண்ட பெயரோ ஒன்று
இவை அனைத்தும் அழகில்லை அவள் அலைக்கும் "பொறுக்கி" போல...!

காதல் கரையட்டும்

காதலியே...!

நான் ஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கிறேன்.....!




அப்படியாவது உன் மேல் நான் வைத்த காதல் கரையட்டும் என்று....!

மருதானி

அவளுக்கு மருதானி வைத்து என் கைகளும் சிவந்ததை இன்றும் என்னி பார்க்கையில்


"என் கண்கள்" சிவக்கின்றன...!

அவள் பிரிவாள்..

கண் பேசும் கவிதை

என் இதயத்தை அவள் கண்களால் களவு செய்து விட்டு கவிதை செல்கிறாள்..!

காதல் என்று சொன்னால் மட்டும் மறுக்கிறாள்
உன் காதலை கொடு
இல்லை என்றால் என் இதயத்தையாவது திருப்பபிக் கொடு..!

மறுபிறவி

மறுபிறவி உன்டெனில் மானிடப்பிறவி ஏன்?

உன் மார்போடு புதைந்திருக்கும் புத்தகங்களாய் போதுமடி..!