Wednesday, December 5, 2012

குறுஞ்செய்தி

விட்டுச் சென்ற காதலியே...!

உன் நினைவுகள் என்னை இன்னும் தொட்டுச் செல்கிறதடி,

பேச நேரமில்லையோ..!
நேரமில்லையானால் யானால்

ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பு நான் பெருமகிழ்ச்சி அடைய...!

No comments:

Post a Comment