Wednesday, December 12, 2012

ரஜினி பிறந்தநாள்

16வயதினிலேயே "அபூர்வராகங்கள்" மீட்டி "ஆறிலிருந்து அறுபது" வயது உள்ளவர்களுக்கு கூட "நெற்றிக்கண்" ஐ திறந்து சினிமாவுலகிற்கு "தளபதி" ஆகவும் "நல்லவனுக்கு நல்லவன்" ஆகவும் ஏழைகளுக்கு "எஜமான்" ஆகவும் ஒளி தருவதில் "அண்ணாமலை" தீபமாகவும் பல "தில்லுமுல்லு" செய்து "முரட்டுக்காளை" யையும் அடக்கி "முள்ளும் மலரும்" சேர்த்து பரித்து

"படிக்காதவன்" ஆயினாலும் "பணக்காரன்"

ரசிகர்கள் "மனிதன்" வடிவில் கண்ட "ஆண்டவன்"

ரஜினி நலமாக வாழ "பாபா" ஆசிர்வதிப்பாராக..!

#
எவனாச்சும் இத காப்பி அடிச்சு போட்டீங்க..! அப்பறம் அவ்வளவுதான் பொறுக்கி அழுதுடுவான்..!

No comments:

Post a Comment