Thursday, June 28, 2012

கண் பேசும் கவிதை

என் இதயத்தை அவள் கண்களால் களவு செய்து விட்டு கவிதை செல்கிறாள்..!

காதல் என்று சொன்னால் மட்டும் மறுக்கிறாள்
உன் காதலை கொடு
இல்லை என்றால் என் இதயத்தையாவது திருப்பபிக் கொடு..!

No comments:

Post a Comment