Wednesday, June 27, 2012

பேசாத பொழுதுகள்

பேசிய இரவுகளை விட
உன்னுடன்
பேசாத இரவுகளை தான்
அதிகம் விருபுகிறேன்
ஏன் தெரியுமா ?
பேசும் போது
காதல் கோவிலாகிறது
காமம் தீபமாகிறது
பேசாத போது
காதல் காமமாகிறது
காமம் கவிதையாகிறது


No comments:

Post a Comment