Wednesday, July 11, 2012

கிழித்துப் பார்

உன் கண்களால் கிழித்த்த என் இதயத்தை உன் கைகளாளும் கிழித்துப் பார் பெண்ணே..!

எனக்குள் இருக்கும் உன்னை நீயே அறிந்து கொள்வாய்..!

No comments:

Post a Comment