Tuesday, April 10, 2012

கையிலும் கருப்பையிலும்

அன்று

நான் காதலைச் சொல்லும் போது உறைந்து நின்றவள்

இன்று உறைக்கிறாள் அவள் காதலை

கையில் ஒரு குழந்தையும் கருப்பையில் ஒரு குழந்தையும் இருக்கும் போது..!

No comments:

Post a Comment