Monday, April 9, 2012

காதல்வலி

தொண்டையில் முள்
புரிந்தது
தூண்டில் மீனின் வலி
சிறையில் ஒரு இரவு
புரிந்தது
கூண்டு கிளியின் வலி
பட்டினியாய் சில நாள்
புரிந்தது
எச்சை பாத்திரத்தின் வலி
செயற்கையான இயற்கை
புரிந்தது
காதலின் வலி.

No comments:

Post a Comment