Saturday, July 13, 2013

நலமா காதலியே?

செல்லக் கொஞ்சி, மெல்ல தீண்டி, கட்டி அனைத்து, கதறி அழுது,
ஒட்டி உறசி விட்டு பிரிந்த காதலியே நலமாய் உள்ளாயா?

இனி ஒருமுறை என் முன் வந்து விடாதே
உன்னை பார்க்க என் இதயத்தில் நலமும் இல்லை, நல்லதொரு பலமும் இல்லை..!

No comments:

Post a Comment