மதுரையில் பல மீனாட்சிக்கு திருமணமாகமலிருக்க,
முதிர்கன்னி மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வருடா வருடம் திருமணம் ஏன்.?
நானும் சுயநலக்காரன் தான் என்னவள் ஒருத்திக்கு மட்டுமே என் இதயத்தில் இடம் தருவதால்..!
நானும் சுயநலக்காரன் தான் என்னவள் ஒருத்திக்கு மட்டுமே என் இதயத்தில் இடம் தருவதால்..!
என் சிந்தனையில் மட்டும் வந்தனைப்பவளே.! வந்துவிடடி என் முன் என் இலையுதிர் காலம் வசந்தகாலமாக..!
இன்னொரு முறையும் அவளையே காதலித்து நான் தோற்கவேண்டும்..!
என் காதல் காதலாகவே இருக்க.
காற்று சொல்லும் காதலுக்கு,சரி என தலை அசைக்கும் ரோஜா வை வைத்துக்கொண்டு, என்காதலை உதறிச் செல்லும் பெண்ணே..! தயவு செய்து நீ சூடிக்கொள்ளாதே இந்த ராசவின் காதலை மறந்து
ரோஜாவை...!
உண்மைக்காதலே இங்க இல்ல சித்தப்பு இங்கே ஒருத்தி சாகுறா ஆனா ஒருத்தன் வாழுறான்,என்னடா உலகம் இதில் எத்தன கலகம் இதில் காதலே பாவம் இது யார்விட்ட சாபம்.
கல்யாணக் கோலத்தில் கண்ணீரோடு கலங்கிநின்ற என் காதலியை பார்த்தேன் மலர்ந்து சிரிக்கும் 100 ரோஜாக்களுக்குள் கருகும் ஒற்றை ரோஜாவாக..!
காதலியை பற்றி கதை கதையாக எழுதலாம் என எழுது கோலை எடுத்தேன்....!
காதல் என்றால் என்ன?
என்ற இந்த ஒருவார்த்தைக்கே விடை தெரியாமல் விழித்துக் கோண்டிருக்கிறேன்
வெகுகாலமாக..!
கருவறையும், கல்லறையும் எனக்கு ஒன்றுதான்..!
#
நத்தை
"வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை"
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மைதிலிபாண்டி